இசைக்கலைஞர் சங்கத்திற்காக ,
தனது பாடல்களின் காப்புரிமையை பெற்ற இசைஞானி #இளையராஜா ,
அதை முறைப்படி
தன்
காப்புரிமையின் ராயல்டி தொகையை அவர்களே பெற்றுக்கொள்ள பத்திரம் எழுதி கொடுத்து விட்டார்..
அவர் பாடல்களுக்கு கிடைக்கும் ராயல்டி தொகையை அவர் பயன்படுத்தப் போவது இல்லை..
அவர் சட்ட போராட்டம் நடத்தியதே, இந்த கம்ப்யூட்டர் இசைகளால் வேலை இழந்த நலிந்த கலைஞர்களுக்கான பிற்கால வருமானமாக இருக்க வேண்டும் என்பதே.. அதனை முறைப்படி திரை இசைக்கலைஞர் சங்கத்தின் தற்போதைய தலைவர் தினாவிடம் ஒப்படைத்தார்..
.
தனக்காக வாசித்தவர்களின் வாழ்வாதாரத்திற்காக தன்னால் ஆன நிரந்தர உதவியை செய்த இவரைத்தான் அவதூறும் அசிங்கமும் பேசி வருகிறது இணையத்தின் குப்பைகள்..
நியாயமாக பாராட்ட வேண்டிய விஷயம் இது..
கழுதைகளுக்கு கற்பூர வாசம் தெரியவேண்டியது இல்லை..
காரணம் இன்றி காரியம் இல்லை..
#என்றென்றும்ராஜா..
தனது பாடல்களின் காப்புரிமையை பெற்ற இசைஞானி #இளையராஜா ,
அதை முறைப்படி
தன்
காப்புரிமையின் ராயல்டி தொகையை அவர்களே பெற்றுக்கொள்ள பத்திரம் எழுதி கொடுத்து விட்டார்..
அவர் பாடல்களுக்கு கிடைக்கும் ராயல்டி தொகையை அவர் பயன்படுத்தப் போவது இல்லை..
அவர் சட்ட போராட்டம் நடத்தியதே, இந்த கம்ப்யூட்டர் இசைகளால் வேலை இழந்த நலிந்த கலைஞர்களுக்கான பிற்கால வருமானமாக இருக்க வேண்டும் என்பதே.. அதனை முறைப்படி திரை இசைக்கலைஞர் சங்கத்தின் தற்போதைய தலைவர் தினாவிடம் ஒப்படைத்தார்..
.
தனக்காக வாசித்தவர்களின் வாழ்வாதாரத்திற்காக தன்னால் ஆன நிரந்தர உதவியை செய்த இவரைத்தான் அவதூறும் அசிங்கமும் பேசி வருகிறது இணையத்தின் குப்பைகள்..
நியாயமாக பாராட்ட வேண்டிய விஷயம் இது..
கழுதைகளுக்கு கற்பூர வாசம் தெரியவேண்டியது இல்லை..
காரணம் இன்றி காரியம் இல்லை..
#என்றென்றும்ராஜா..

No comments:
Post a Comment