"கோவைக்காயும் பாகைக்காயும்"

"கோவைக்காயும் பாகைக்காயும்"
'அறுசுவைகளில் கசப்புச்சுவை மிக முக்கியமே,
லேம்பிலும்கசப்புண்டு, அரளியிலும் கசப்புண்டு, வேம்பு கசப்பு உயிரை வளர்க்கும், அரளி கசப்பு உயிரை எடுக்கும்,
ஆனால் மருத்துவ குணத்தோடு நாம் சமைத்துண்ணும் பக்குவத்தில் பாகையும் கோவையும்.

நம் நாக்கில் அறுசுவைகளை அறியும் ஆறு நரம்புகள் அவை மூலம் 72000 நரம்புகளின் தோகுப்பு நரம்பு மண்டலம இவை நலம்பெற அறுசுவை அவசியம.
இனிப்பு புளிப்பு கார்ப்பு உவர்ப்பு இதிலும் இனிப்பே அதிகம், துவர்ப்பும் கசப்பும் எடுத்துக் கொள்வதே இல்லை,
நோயால் டாக்டரிடம் போனால் கசப்புசுவையில் மாத்திரை அதையும் நாக்கில் படாமல் விழுங்குவது பிறகு நோய் எப்படி விலகும் நாவில் பட்டுச்செல்லும் மருந்துகளே நலம் தரும்.

நாக்கில் நாம் அறியும் சுவையிலேயே நோய்குனமாகும்.
நாக்கை மடித்து கேசரி முத்திரை மூலம் யோகத்தை சித்திக்கும் ஆற்றலை பெறலாம், சுவை ரிசீவர் நாக்கு மூலமே நோய் தீரும் உதாரணமாக நிலவேம்பு கசாயம்.
மருத்துவ கல்வி என்பது பள்ளிபருவத்தில் இருந்தே அறிந்து கொள்ள வேண்டிய பாடம்.

No comments:

Post a Comment

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு.... நீங்கள் உணவுப்பிரியரா ? சுவையான உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா கோவை ம‌ற்றும் ...