south Africa current water issue?

உலகில் கடைசி சொட்டு தண்ணீரும் காலியாகப் போகும் நகரம் கேப் டவுன்

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் தண்ணீர் முற்றிலும் காலியாகும், மக்கள் திண்டாட்டத்திற்கு ஆளாகப்போகிறார்கள் என பிபிசி தெரிவித்துள்ளது.

அந்த நாளில், 40 லட்சம் பேர் வாழும் இந்நகரில் தண்ணீர் விநியோகம் நிறுத்ததப்படும், எல் நினோ காலநிலை உள்ளிட்ட காரணங்களால் 3 ஆண்டுகளாக மழை அளவு குறைந்து தென்னாப்பிரிக்காவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.

அணை நீர்மட்டங்கள் மோசமாக குறைந்துவிட்டது, எனவே அளவீடு செய்தே தண்ணீர் தரப்படுகிறது.

ஒரு நாளுக்கு 87 லிட்டர் தண்ணீர் மட்டுமே மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் அளவும் பிப்ரவரி மாதத்தில் 50 லிட்டராக குறையவுள்ளது.

ஷவரில் நிமிடத்துக்கு 15 லிட்டர் நீர் செலவாகிறது, கழிவறையின் ஒவ்வொரு பயன்பாட்டுக்கும் 15 லிட்டர் நீர் செலவாகிறது எனும்போது இது மிகக்குறைந்த நீர்.

கார்கள் கழுவுதல், நீச்சல் குளங்களை நிரப்புவது போன்ற செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

தோட்ட பாசனத்திற்கும், சலவை செய்யவும் மக்கள் தண்ணீரை மறுசுழற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலைமை மாறாவிட்டால், ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் எல்லா பிரதானக் குழாய்களும் அடைக்கப்படும். இந்நாளில், உலகின் தண்ணீர் தீர்ந்துபோகும் முதல் முக்கிய நகரம் கேப் டவுன் ஆகும்.

தண்ணீரை அளவிட்டு விநியோகிக்க ராணுவம் தெருவில் இறங்கி வேலை செய்யவேண்டிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

usefull information

#Useful_Information
1. What is the chemical name of Marble?
- Calcium carbonate (CaCO3)
2. What is the chemical name of acid?
- Acaraj (3HCL + HNO3)
3. What is the chemical name of Heavy Water?
- Deuterium oxide (D2O)
4. What is the chemical name of sugar?
- Sucrose (C12H22O11)
5. What is the chemical name of Marsh Gas?
- Methane (CH4)
6. What is the chemical name of Hypo?
- Sodium thiosulfate - (Na2S2O3.5H2O)
7. What is the chemical name of Laughing Gas?
- nitrous oxide (N2O)
8. What is the chemical name of Bleaching Powder?
- Calcium hypochlorite (CaOcl2)
9. What is the chemical name of sand?
- Silicon oxide (SiO2)
10. What is the Chemical Name of China White?
- Zinc Oxide (ZnO)
11. What is the chemical name of Alcohol?
- Ethyl alcohol (C2H5OH)
12. What is the chemical name of Caustic Soda?
- Sodium Hydroxide (NaOH)
13. What is the chemical name of Washing Soda?
- Sodium carbonate (Na2Co3.10H2O)
14. What is the chemical name of Plaster of Paris?
- Calcium Sulphate Half Hydrate (CaSo4) 2 H2O
15. What is the chemical name of Chile Saltpetre?
- Sodium Nitrate (NaNO3)
16. What is the chemical name of Suhaga?
- Borax (Na2B4O7.10H2O)
17. What is the chemical name of alum? - Potassium Aluminum Sulphate (K2SO4Al2 (SO4) 3 24H2O)
18. What is the chemical name of Blue Vitriol or Tutiya?
- Copper sulfate (CuSO4.7H2O)
19. - What is the chemical name of Dry Ice?
- Solid carbon dioxide (CO2)
20. What is the chemical name of Gypsum?
- Calcium sulphate (CaSo4.2H2O)
21. - What is the chemical name of White Vitriol?
- Zinc Sulphate (ZnSO4)
22. - What is the chemical name of Green Vitriol?
- Ferrous sulphate FeSO4. 7H2O)
23. What is the chemical name of bud lime?
- Calcium oxide (CaO)
24. What is the chemical name of cinabar?
- Mercurial sulphide (HgS)
25. What is the chemical name of Shore's acid?
- Nitric acid - Nitric acid (HNO3)
26. What is the chemical name of Salt acid?
- Hydrochloric Acid (HCl)
27. What is the chemical name of Nushadir salt?
- Ammonium chloride (NH4Cl)
28. What is the chemical name of Slaked Lime?
- Calcium hydroxide (Ca (OH 2)
29. What is the chemical name of sulfur acid?
- Sulfuric acid (H2SO4)
30. What is the chemical name of white potash?
- Potassium chlorate (KclO3)
31. - What is the chemical name of globulin salts?
- Sodium Sulphate (Na2SO4.10H2O)
32. What is the chemical name of the caustic Potash?
- Petitium High Droxide (KOH)
33. - What is the chemical name of salt cake?
- Sodium Sulphate (Na2SO4)
34. What is the chemical name of Galena?
- Lead sulphide (PbS)
35. What is the chemical name of Common Salt?
- Sodium Chloride (NaCl)
36. - T. N. What is the chemical name of T.
- Tri-Nitrotolvin (C6H2CH3 (NO2) 3)
37. What is the chemical name of Edible Soda?
- Sodium bicarbonate (NaHCO3)
38. What is the chemical name of Sora (Saltpetre)?
- Potassium Nitrate (KNO3)

இன்று நடக்க உள்ள சந்திர கிரஹணம், 152 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் அரிய நிகழ்வு; இதை, வெறும் கண்களால் பார்க்கலாம்' என, அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.

'இன்று நடக்க உள்ள சந்திர கிரஹணம், 152 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் அரிய நிகழ்வு; இதை, வெறும் கண்களால் பார்க்கலாம்' என, அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.

பூமிக்கும், நிலவுக்கும் இடையேயான தொலைவு, கிட்டத்தட்ட, 3.84 லட்சம் கி.மீ., பூமியின் ஒரு பக்கம் சூரியனும், மறுபக்கம் சந்திரனும், ஒரே நேர் கோட்டில் வரும் நிகழ்வுகள், ஆண்டுக்கு ஒரு முறையேனும் நடக்கும். அப்போது, 'சூப்பர் மூன்' உருவாகிறது. அது, சாதாரணமாக தெரியும் நிலவை விட, 14 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் கூடுதல் ஒளியுடனும் இருக்கும்.

2வது முழு நிலவு:

ஒளியை வெளியிடும் சக்தி, நிலவுக்குக் கிடையாது; தன் மீது விழும் சூரிய ஒளியைத்தான், அது பிரதிபலிக்கிறது. சந்திர கிரகணம் என்பது, சூரியனுக்கும், நிலவுக்கும் இடையே, பூமி வரும் போது ஏற்படுகிறது. இதனால், சூரியன் - பூமி - நிலவு ஆகியவை நேர் கோட்டில் வரும்போது, சூரியனின் ஒளி, நிலவின் மீது படாத நிலை ஏற்படுகிறது. இதை தான், சந்திர கிரகண நிகழ்வு என்கிறோம்.

இது குறித்து, தமிழக அறிவியல் தொழில் நுட்ப மைய இணை இயக்குனர், சந்திரராஜன் கூறியதாவது:ஒரே மாதத்தில் வரும் இரண்டாவது முழுநிலவு, 'புளு மூன்' என, அழைக்கப்படுகிறது. அபூர்வமாக இந்த நிகழ்வு ஏற்படுவதால், இப்படி அழைக்கப்படுகிறது. நிலவு நீல நிறத்தில் தெரியும் எனக் கருத வேண்டாம்; அப்படி இருக்காது. விண்வெளியில் உள்ள மாசை பொறுத்து, இன்று சந்திரன் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் காணப்படலாம். இந்த அபூர்வ சந்திரகிரஹணம், 152 ஆண்டுகளுக்குப்பின் இன்று நடக்கிறது. இது, உலக அளவில், வட அமெரிக்கா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தெரியும். இந்தியாவில், இன்று மாலை, 5:15 மணிக்கு சந்திர கிரகணம் துவங்குகிறது.

சிறப்பு ஏற்பாடு :

ஆனால், சென்னையில், சந்திரன் மாலை, 6:05 மணிக்கு உதிக்கும். மாலை, 6:22 முதல், இரவு, 7:38 வரை முழு கிரகணம் இருக்கும். இரவு, 7:39 மணி முதல், நிழல் விலக ஆரம்பித்து, 8:43 மணிக்கு முழுமையாக விலகி விடும். இரவு, 9:38 மணிக்குப்பின் நிலவு, அதன் முழு ஒளியுடன் ஜொலிக்கும்.பாதுகாப்பு கண்ணாடிகள் அணியாமல், வெறும் கண்களால் பார்க்கலாம்.

இன்று நடக்கும் சந்திர கிரஹணத்தை சென்னை, கோவை, திருச்சி, வேலுார் ஆகிய அறிவியல் தொழில்நுட்ப மையங்களில், பொதுமக்கள் பார்வையிட, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

பரிகாரத்திற்கு பின் கோவில் திறப்பு :

இன்று சந்திர கிரகணம் முடிந்த பின், பரிகார பூஜை செய்யப்பட்டு, கோவில்களில் நடை திறக்கப்படும். இன்று மாலை ஏற்படும் இந்த கிரகணம், இரவு வரை நீடிக்கிறது. கிரகணம் முடிந்த பின் நீராடி, சந்திரனை தரிசனம் செய்வது நன்மையளிக்கும்.

புதன்கிழமை பிறந்தவர்களும், புனர்பூசம், பூசம், ஆயில்யம், விசாகம், கேட்டை, பூரட்டாதி, அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், பரிகார அர்ச்சனை செய்ய வேண்டும் என, ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர். அடுத்த சந்திர கிரஹணம், ஜூலை, 27ல் நடக்கிறது.

தைப்பூச திருவிழா பழநியில் ஜன., 25 முதல் பிப்., 3 வரை நடக்கிறது. வெளிமாவட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.இன்று மலைக்கோவிலில் அதிகாலை, 4:00 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. மாலை, 6:22 மணி முதல் இரவு, 8:40 மணி வரை சந்திரகிரகணம் ஏற்படுகிறது. வழக்கமான ஆறு காலபூஜைகளும் முன்கூட்டியே நடக்கிறது.மதியம், 2:45 மணிக்கு சாயரட்சை பூஜை செய்து, 3:45 மணிக்கு நடைசாத்தப்படுகிறது. இதனால், மதியம், 12:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக அனுமதிக்கப்படுவர்.

broiler chicken danger ....

ஒரு லோடு கோழி ஏற்றினால் தொலைதூரம் சென்று லோடு இறக்கும்போது 5 to 10% கோழிகள் இறந்துவிடும்,அவ்வாறு இறந்த கெட்டுப்போன கோழிகளை மொத்தமாக எடுத்துச்சென்று மறைவான எந்தவிதமான சுகாதாரமற்ற பகுதியில் வைத்து
மேல்தோலை மட்டும் அரைகுறையாக உறித்துவிட்டு தலை,கால்,குடல் கழிவுகளை அகற்றாமல் அப்படியே மிஷினில் மாமிச செதில்களாக அரைத்து அணைத்து பேக்கரிகள்,தியேட்டர் கேண்டீன்கள் ஆகிய இடங்களுக்கு அவர்களது தேவைக்கேற்ப சப்ளை செய்கிறார்கள்,அவர்கள் அதை வாங்கி சிக்கன் பப்ஸ்,சிக்கன் கட்லெட், சிக்கன் ரோல், என்று தயார்செய்து விற்கிறார்கள்,
எனவே இதுபோன்ற உணவுகளை #குழந்தைகளுக்கு_வாங்கி_கொடுப்பதையோ,
#நீங்களோ_சாப்பிடுவதை_தவிர்க்கவும்...........!

today news

மதத்தை மதிப்பவர்கள்மற்றும் அதன் வழி பயணிப்பவர்கள் கண்டிபாக அந்த மதத்தை பற்றிய புனித நூல் பற்றிய ஆழ்ந்த அறிவு & ஞானம் மிக முக்கியம்.

நம்மால் சமஸ்கிருத்தத்தில் படிக்க இயலாத வேதம் போன்றவற்றை அம்மொழிகற்று படித்தவர்கள் கூறும் விளக்கத்தையாவது தெரிந்துகொள்வது நமக்கு நமது கடவுள் பற்றிய நம்பிகிக்கையை தெளிவு படுத்துதல் மூலம் நாம் கடவுள் அருளை பெற இயலும் இயலும்.

அவ்வாறு வேதம் படித்த ஒருவரின் வேதம் & கடவுள் பற்றிய புரிதலே கீழே உள்ள எழுத்தாளர் ஒருவரின் தெளிவுரை

*பெரியாரின் கோபமும் ஆவேசமும் எனக்குப் புரிந்தது"- எழுத்தாளர் சாரு நிவேதிதா..*

பெரியார்மீது எனக்குக் கொஞ்சம் மனஸ்தாபம் இருந்தது. மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக தன் வாழ்நாள் முழுவதும் அவர் நடத்திய போராட்டத்தில் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட பல செழுமையான பகுதிகளும் அடித்துக் கொண்டு போய் விட்டனவே என்பதுதான் என் மனஸ்தாபத்திற்குக் காரணம்.

உதாரணமாக, பிராமணீயத்தை எதிர்ப்பதற்காக சமஸ்கிருத மொழியை எதிர்த்தார். அதனால் காளிதாசன் எழுதிய அதி அற்புத காவியங்களை நாம் படிக்க முடியாமல் போயிற்று.

வருணபேதத்தை முன்னிறுத்துகின்றன என்பதால் புராணங்களையும் இதிகாசங்களையும் எதிர்த்தார். அதனால் உலக இலக்கியங்களிலேயே தலைசிறந்த காவியம் என்று உலக எழுத்தாளர்களால் போற்றப்படும் மகாபாரதத்தைப் படிக்காமல் விட்டோம்.

இப்படியெல்லாம் இவ்வளவு காலம் நினைத்துக் கொண்டிருந்தேன். அதனால் சமஸ்கிருதத்தில் உள்ள முக்கிய நூல்களை நானே படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் பெரியாரின் கோபமும் ஆவேசமும் எனக்குப் புரிந்தது.

முக்கியமாக வேதத்தைப் படித்தபோது. ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களே இந்து மதத்தின் பெரிய புனித நூல்களாகக் கருதப்படுபவை.

வேதம் படித்தவனே அறிஞனாகக் கருதப்படுகிறான். மேலும், சூத்திரனோ அல்லது நான்கு வருணங்களுக்கு அப்பாற்பட்ட விளிம்பு நிலையில் தள்ளப்பட்டு, இழி தொழிலைச் செய்ய நிர்பந்திக்கப்பட்ட அடிமை மக்களோ வேதத்தைக் கேட்டாலே போதும், அவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொல்கிறது மனு தர்மம்.

வேதத்தை முற்றாக அறிந்தவன், வேதாந்தி என அழைக்கப்பட்டான். வேதத்தில் இல்லாததே இல்லையென்று இன்றளவும் கருதப்படுகிறது.

நான்கு வேதங்களையும் ஆரம்பத்திலிருந்து முடிவு வரையும், பின்னர் முடிவிலிருந்து ஆரம்பம் வரை தலை கீழாகவும் ஓதத்தெரிந்தவர்கள் கனபாடிகள் என்று அழைக்கப்படுகின்றனர். இக்காரணங்களால் வேதத்தை நான் மிகுந்த மரியாதையுடனேயே வாசிக்க ஆரம்பித்தேன். பிறகுதான் தெரிந்தது... தெருவில் நடக்கும்போது காலில் அசிங்கத்தை மிதித்து விட்டேன் என்று. ஆம்! வேதத்தில் அவ்வளவு அசிங்கமும் ஆபாசமும் உள்ளன.

இந்துக்களில் அவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர்கள் வீட்டில் எந்த சுப காரியங்கள் நடந்தாலும் அங்கே தவறாமல் அழைக்கப்படுபவர்கள் புரோகிதர்கள். `வாத்தியார்’ என்று பார்ப்பனர்களின் பேச்சு மொழியால் அழைக்கப் படும் அப்புரோகிதர்கள் அந்த சுபகாரியத்தின்போது ஹோமம் வளர்த்து பல மந்திரங்களை மணிக்கணக்கில் ஓதுவார்கள். அந்த மந்திரங்களின் அர்த்தத்தைக் கேட்டால் நீங்கள் எல்லோரும் பயந்து ஓடி விடுவீர்கள். ஆம்!

ஒரு சுப தினத்தின்போது `என்னை எதிர்ப்பவர்கள் நாசமாகப் போக; அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்க! புல் பூண்டு இல்லாமல் அவர்கள் வம்சம் அழிந்து போக!’ என்ற ரீதியில் மணிக்கணக்கில் ஒருவர் சாபம் விட்டால், அவ்வார்த்தைகள் அந்தச் சூழலை எவ்வளவு அரு வருப்பாக மாற்றும்? வேதம் முழுக்கவும் இம்மாதிரி அருவருப்பான வசைகளே நிறைந்திருக்கின்றன. இடையிடையே கவித் துவம் நிரம்பிய சில அற்புதமான பகுதிகளும் உண்டு. உதாரணமாக: `நான் தேனைவிட தேனாயுள்ளேன். மதுரத்தைவிட மதுவாயுள்ளேன். நீ என்னையே தேன் மிகும் சாகையாக விரும்பு’ `எனது சலனம் தேன் மயம். என் கமனம் தேன்மயம். நான் மொழியால் தேன் மயமாய் மொழிகிறேன். நான் தேன் தோற்றமாக வேண்டும்’ ( *அதர்வண வேதம்; காண்டம் : 1,34 தேன் மயம்)*

ஆனால் இந்தக் கவித்துவத்தையும் மீறி வேதம் முழுக்கவும் நிரம்பியிருப்பது: துவேஷம், எதிரிகள் மீதான துவேஷம். எதிரிகள் யார் என்று பார்த்தால் பார்ப்பனர்களுக்கு அடிமையாகத் தங்களை ஒப்புக்கொடுக்காதவர்கள். அவர்கள் மீதான சாபத்தைப் பாருங்கள்.

`இந்திரன் தனது வச்சிராயுதத்தால் அவர்களது சிரங்களைத் துண்டித்திடுக’ `எங்கள் பசுவை நீ இம்சித்தால் நாங்கள் உன்னைக் குத்திக் கொல்வோம்’ ( *அத்தியாயம்:சம்ஹாரம்* ).

`எங்கள் எதிரிகளை ருத்திரன் நாசம் செய்க’
`சாபத்தால் சபிப்பவள், தன் மக்களையே புசிப்பாளாக’
`தனது மகனையும் சகோதரியையும் பெண்ணையுமே புசித்திடுக’
`அக்னியே! எங்களைத் துவேஷிப்பவனை உனது சுடரால் எரித்து விடு’
`இம்சை செய்பவனே! உங்களது புன்மைகள் மறுபடியும் பின்புறமே வீழ்க! உங்கள் தோழனைப் புசியுங்கள்;
உங்களது மாமிசத்தைப் புசியுங்கள்’

`இந்திரா’ சத்துரு சேனையை மயக்கம் செய்க. அதன் கண்களைப் பிடுங்கு’`அவனைக் கொல்லு; அவனது விலா எலும்புகளை நொறுக்கு. அவன் சீவனற்றவனாகுக. அவன் சுவாசம் நீங்குக இந்திரா! இதோ பிழிந்த சோமன். மதத்துக்கு இதனைப் பருகு. விரிந்து விசாலமாயுள்ள உனதுவயிற்றில் அச்சோமனைப் பொழிந்து கொள். எங்கள் எதிரிகளைக் கொன்று அவர்களின் பசுக்களைப் பாழாக்கு’

இப்போது புரிகிறதா, சில சாமியார்கள் கொலை, கொள்ளைகளில் ஈடுபடுவது ஒன்றும் சாத்திரங்களுக்கு விரோதமானதல்ல என்பதும், வேதங்களைப் பின்பற்றியே அவர்கள் அக்காரியங்களில் ஈடுபடுகின்றனர் என்பதும்? ஆனால் என்ன செய்வது? 3000 ஆண்டு-களுக்கு முன்பு இப்போது இருப்பதுபோல நீதிமன்றங்கள் இல்லை என்பதை சாமியார்கள் மறந்து விடுகின்றனர். மேலே கூறியுள்ள சுலோகங்கள் அனைத்தும் அதர்வண வேதத்தில் உள்ளவை.

இப்படியே அந்த வேதத்தில் 20 காண்டங்கள் உள்ளன. எதிரிகளும் தங்களுக்கு அடிமை-யாக மறுப்பவர்களும் அழிய வேண்டும் என்ற `அரிய’ கருத்துக்கு அடுத்தபடியாக வேதங்களில் தெரியும் மற்றொரு `உன்னத’ குணாம்சம்; சுய நலம். நானும் என் இனத் தைச் சார்ந்தவர்களும் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்ற சுயநலம். இந்த சுயநலத்திற்காக தேவர்களுக்கு வேள்வி வளர்த்து அதில் நெய்யையும் குதிரைகளையும் போட்டு எரித்து, சொர்க்கத்திலிருக்கும் அவர்களை பூலோகத்துக்கு வரவழைத்து, சோம பானம் என்ற லஞ்சத்தைப் படையல் செய்து எதிரிகளை அழித்து விட்டு, எங்களை மட்டும் வாழவை என்று அவர்களை வேண்டுவதே வேதம்! வேத மந்திரங்கள் முழக்கவும் இத்தகைய சுய நலத்தையும் துவேஷத்தை யும்தான் முழங்குகின்றன. இன்றைய சாமியார்கள் ரவுடிகளுக்குப் பணம் கொடுத்து தங்கள் எதிரி களைக் கொலை செய்கிறார்களே, அதே கதை தான் வேதங்கள் முழுக்கவும் விரவிக் கிடக்கிறது. `ஜயித்த பொருள் நம்முடையது. தோன்றுவது நம்முடையது. ருதம் நம்முடையது. தேஜ° நம்முடையது. பிரம்மம் நம்முடையது. சுவர்க்கம் நம்முடையது. யக்ஞம் நம்முடையது. பசுக்கள் நம்முடையது’ அதர்வண வேதத்தில் *ஜயகோஷம்* என்ற அத்தியாயம்.

`நான் சொல்வதை ஜயிக்க வேண்டும். நான் செல்வம் மிகுந்தவனாக வேண்டும்; நீ என்னில் செல்வத்தை அளி’

அதர்வண வேதம் *செல்வம்* என்ற அத்தியாயம். `அடுத்தவன் அழிய வேண்டும்; நான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும்’ என்ற `உயரிய’ கருத்தை வலியுறுத்தும் வேத மந்திரங்களை இங்கே மேற்கோள் காட்டுவது மிகவும் சிரமமானது. ஏனென்றால் எல்லா மந்திரங்களுமே அப்படித்தான் உள்ளன. நான்கு வேதங்களில் அதர்வண வேதம் மட்டும் சிறிது பரவாயில்லை என்று கூறலாம். ஏனென்றால், அதிக காமம் பற்றிய சில கவித்துவமான பகுதிகள் உள்ளன.

ரிக் வேதமோ முழுக்க முழுக்க துதிப்பாடல்கள் `இந்திரனே இங்கு வா, சோமத்தைப் பருகு. தலைவனான நீ, வழிபடும் மற்றவர்களையெல்லாம் கடந்து எங்களிடம் துரிதமாகவும் எங்களுக்கு மிக்க உணவை அளிக்கவும்’ இப்படி ரிக் வேதத்தில் உள்ள மொத்த மந்திரங்களின் எண்ணிக்கை 10,552. விஞ்ஞான வளர்ச்சியுற்ற இன்றைய கால கட்டத்தில் இத்தகைய வெற்றுச்சொற்களுக்கு எந்த அர்த்தமுமே இருக்க முடியாது.

நாகரிக வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியிருந்த ஓர் இனம் (clan) எதிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக இயற்கையையும் வானுலகில் வசிப்பதாக அவர்கள் நம்பிய தேவர்களையும் துணைக்கு அழைத்த பிரார்த்தனைப் பாடல்களே வேதங்கள். அந்நியர்களைக் குறித்த இவர்களது பயமே சுயநலமாகவும் துவேஷமாகவும் மாறியுள்ளது.

ஆனால், தமிழினப் பாரம்பரியமோ ` *இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’* என்கிறது. நமக்குத் தீமை புரிந்த ஒருவனைத் தண்டிக்கும் வழி என்னவென்றால், அவன் வெட்கப்படும் விதத்தில் அவனுக்கு நன்மை புரிவதே. இதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதுதான்.

இப்படிப்பட்ட சிந்தனையின் ஒரு கீற்றைக் கூட நான்கு வேதங்களிலும் காண முடியவில்லை.

எனவே ` *யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற சீரிய தமிழ்மரபுக்கு* `இந்திரனே! நான் அளிக்கும் சாராயத்தைக் குடித்து விட்டு என் எதிரியின் கண்களைத் தோண்டு’ என்று உபதேசிக்கும் வேதங்கள் நான்கும் முற்றிலும் மாறுபட்டது. எனவே, வேதங்களைப் பற்றிய `ஜீபூம்பா’ கருத்துகள் அனைத்தும் பொய்யானவை; தவறானவை.

----------- நன்றி--"ராஜமுத்திரை" - 22-3-2006

*நாசமாப் போன தமிழ்நாடு!*

*நாசமாப் போன தமிழ்நாடு!*

அம்மா... அம்மா.... அம்மா.... எதற்கெடுத்தாலும் அம்மா... அவர் செய்த தவறுகளால் தமிழ்நாடே கடனில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது.

கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு அம்மா உடைத்து சென்றார். பல திட்டங்கள் இலவசமாக அளித்து 28% ஓட்டு போட்டவர்களுக்காக 72% பேரின் பணம் வீணாகக் கரைக்கப் பட்டது.

கோபம், ரோஷம், ஆணவம், பழி தீர்த்தலே அரசாளும் முறையாக இருந்தது.

இதே காலகட்டங்களில் பரம ஏழை மாநிலமாக இருந்த கேரளா முன்னேறி இன்று இந்தியாவின் பணக்கார மாநிலமாக முன்னேறி விட்டது. த.நாட்டில் ஊழல் அதிகமாகி ஐடி தொழில் கர்நாடகாவில் கொடிகட்டி பறக்கிறது.

தமிழனுக்கு எச்சில் இலைகளே பசியாற போடப் படுகிறது.

கூலித்தொழிலாளிகள் மட்டுமே இருந்த ஆந்திராவை பில் கேட்ஸ் வரவழைத்து ஹைதராபாத்தை ஒரு சிலிகான் வேலி ஆக்கிக் காட்டினார் சந்திரபாபு நாயுடு.

நாயுடு எனக்கு எது கிடைத்தாலும் மக்கள் பணி செய்வேன் என்று அமராவதியை தலைநகராக்கி, நான்கு ஆறுகளை ஒரே வருடத்தில் யாரிடமும் கை ஏந்தாமல் தன் கஜானா பணத்தில் இணைத்து வறண்ட மாவட்டங்களை வளமாக்கி உள்ளார்.

மேலே சொன்ன *எந்த மாநிலமும் சைக்கிளோ,* *மடிக் கணினியோ, இருசக்கர வாகனமோ, கேஸ் அடுப்போ, மின்விசிறி, மிக்ஸி கொடுத்து மக்களிடம் ஆட்சி உரிமையைக் கோரவில்லை.*

ஏன்? *தமிழ்நாடு மட்டும் இத்தனை இலவசங்கள் தருகிறது? 63% வரிப்பணம் இலவச திட்டங்களுக்காம்! பணத்தை விவசாயிக்கு ஏன் செலவிடவில்லை? உள்ளூர் நதிகளை ஏன் இணைக்கவில்லை?*

நாளைக்கு குழாயில் தண்ணீர் வராது என்றால் இருக்கும் காலி பாத்திரங்களில் நீர் சேமிக்கும் தமிழனின் அதே புத்தி ஆளும் அரசுக்குத் தோன்றாதது ஏன்?

*ஏரி குளங்கள் தூர் வாருவதை விட, பொங்கலுக்கு ரெண்டு துண்டு கரும்பை ரேஷன் கடையில் கொடுப்பதை ஏன் பெருமை பீற்றிக் கொண்டார்கள்?*

ராஜபக்‌ஷே இலங்கையில் தமிழ் இனத்தை அழித்தார்.

தமிழ்நாட்டை, தமிழனை அழித்தது யார்.   ஒரு நடிகனின் முதலமைச்சர் பதவி மோகத்துக்கு மாநில நலனை பலி கொடுத்தது யார்.  ஓட்டு போடுவதை ஒரு சமுதாய கடமையாக பார்க்காமல், விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட தமிழக வாக்காளன் தானே. 

*நாளை சரித்திரம் சொல்லும்போது குடித்து சீரழிந்த தமிழன் பிணத்தின் மேல் இலவச வேட்டி போர்த்தி, மின்சாரம் இல்லாமல் இயங்க மறுக்கும் இலவச மின் விசிறி அருகில் பசியோடு குழந்தைகள் இழவை கவனிக்காமல் தட்டைத் தூக்கிக் கொண்டு பள்ளியில் இலவச மதிய உணவு உண்டு விட்டு கொள்ளி போட வரும் அவல நாள் தூரத்தில் இல்லை!*

*படித்தேன். வேதனைப்பட்டேன். ஆதலினால், பகிர்கின்றேன்!

IPL 2018 COMPLETE SQUAD LIST OF EACH TEAM...

*IPL 2018🏆: Complete Squad List of Each Team📜*

🔰 *Mumbai Indians* - Rohit Sharma (Captain), Hardik Pandya, Jasprit Bumrah, Keiron Pollard, Mustafizur Rahman, Pat Cummins, Suryakumar Yadav, Krunal Pandya, Ishan Kishan, Rahul Chahar, Evin Lewis, Saurabh Tiwary, Ben Cutting, Pradeep Sangwan, JP Duminy, Jason Behrendorff, T N Dhillon, Sharad Lumba, Aditya Tare, Mayank Markande, Akila Dananjaya, Anukul Sudhakar Roy, Mohsin Khan, MD Nidheesh

🔰 *Kolkata Knight Riders* - Andre Russell, Sunil Narine, Mitch Starc, Chris Lynn, Dinesh Karthik, Robin Uthappa, Piyush Chawla, Kuldeep Yadav, Shubman Gill, Ishank Jaggi, Kamlesh Nagarkoti, Nitish Rana, Vinay Kumar, Apoorv Wankhade, Rinku Singh, Shivam Mavi, Cameron Delport, Mitchell Johnson, Javon Searles

🔰 *Royal Challengers Bangalore* - Virat Kohli (Captain), AB de Villiers, Sarfaraz Khan, Brendon McCullum, Chris Woakes, Colin de Grandhomme, Moeen Ali, Quinton de Kock, Umesh Yadav, Yuzvendra Chahal, Manan Vohra, Kulwant Khejroliya, Aniket Choudhary, Navdeep Saini, Murugan Ashwin, Mandeep Singh, Washington Sundar, Pawan Negi, Mohammed Siraj, Nathan Coulter-Nile, Anirudha Joshi, Parthiv Patel, Tim Southee, Pavan Deshpande

🔰 *Kings XI Punjab* - Axar Patel, Ravichandran Ashwin, Yuvraj Singh, Karun Nair, KL Rahul, David Miller, Aaron Finch, Marcus Stoinis, Mayank Agarwal, Ankit Rajpoot, Manoj Tiwary, Mohit Sharma, Mujeeb Zadran, Barinder Sran, Andrew Tye, Akshdeep Nath, Ben Dwarshuis, Pardeep Sahu, Mayank Dagar, Chris Gayle, Manzoor Dar

🔰 *Sunrisers Hyderabad* - David Warner (Captain), Bhuvneshwar Kumar, Shikhar Dhawan, Shakib Al Hasan, Kane Williamson, Manish Pandey, Carlos Brathwaite, Yusuf Pathan, Wriddhiman Saha, Rashid Khan, Ricky Bhui, Deepak Hooda, T Natarajan, Siddarth Kaul, Khaleel Ahmed, Mohammad Nabi, Sandeep Sharma, Sachin Baby, Chris Jordan, Billy Stanlake, Tanmay Agarwal, Shreevats Goswami, Bipul Sharma, Mehdi Hasan

🔰 *Delhi Daredevils* - Shreyas Iyer, Rishabh Pant, Chris Morris, Glenn Maxwell, Gautham Gambhir, Jason Roy, Colin Munro, Mohammed Shami, Kagiso Rabada, Amit Mishra, Prithvi Shaw, Rahul Tewatia, Vijay Shankar, Harshal Patel, Avesh Khan, Shahbaz Nadeem, Daniel Christian, Jayant Yadav, Gurkeerat Singh Mann, Trent Boult, Manjot Kalra, Abhishek Sharma, Sandeep Lamichhane, Naman Ojha, Sayan Ghosh

🔰 *Rajasthan Royals* - Steve Smith (captain), Ben Stokes, Ajinkya Rahane, Stuart Binny, Sanju Samson, Jos Buttler, Rahul Tripathi, D’Arcy Short, Jofra Archer, Krishnappa Gowtham, Dhawal Kulkarni, Jaydev Unadkat, Ankit Sharma, Anureet Singh, Zahir Khan, Shreyas Gopal, S Midhun, Prashant Chopra, Ben Laughlin, Mahipal Lomror, Aryaman Birla, Jatin Saxena, Dushmantha Chameera

🔰 *Chennai Super Kings* - MS Dhoni, Suresh Raina, Ravindra Jadeja, Faf du Plessis, Harbhajan Singh, Dwayne Bravo, Shane Watson, Kedar Jadhav, Ambati Rayudu, Imran Tahir, Karn Sharma, Shardul Thakur, N Jagdeesan, Mitchell Santner, Deepak Chahar, KM Asif, Lungisani Ngidi, Kanishk Seth, Dhruv Shorey, Murali Vijay, Sam Billings, Mark Wood, Kshitiz Sharma, Monu Kumar, Chaitanya Bishnoi

#ஆசிரமமா? #அந்தபுரமா? நித்தியானந்தா ஆசிரமத்தில் மொத்தம் 8,500 பெண்கள் இருக்கிறார்கள்

#ஆசிரமமா? #அந்தபுரமா?
நித்தியானந்தா ஆசிரமத்தில் மொத்தம் 8,500 பெண்கள் இருக்கிறார்கள்

தமிழகத்தை சேர்ந்தவர்கள் 1300, மீதமுள்ளோர் வெளிமாநிலமும்,  சில வெளி நாட்டுப் பெண்களும்.

15 வயதுக்கு கீழே உள்ள பெண்கள் 300
30 வயதை கடந்தோர் 2,037
மீதமுள்ள அனைவரும் இடைப்பட்ட வயதினர்.

மறைமு சீட ஆண்கள் 413
தினசரி சீட ஆண்கள் 87
இதில் 90% ஆண்கள் பிராமணர்கள், 10% வெளிநாட்டு செல்வந்தர்கள்.

8,500 பெண்களில் பிராமணரல்லாத பெண்கள் 97%.  பிராமண பெண்கள் 3% மட்டும் ( நிர்வாக கண்கானிப்பிற்கு மட்டும்)

ஒவ்வொரு குழந்தைகளுக்கு உரிய பணம் பெற்றோரிடம் கொடுக்கப்பட்டு முறையாக பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடுத்தர மற்றும் ஏழை பெண்கள் எளிதாக ஆசிரமத்தில் இனைய உடனடி அனுமதி கிடைக்கும். ஆண்களில் மிகுந்த செல்வந்தர்களுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும்.

முன்பு நித்தியின் சீடர் ஒருவரால் வீடியோ எடுக்கப்பட்டு நக்கீரன் பத்திரிக்கை செய்தியாக வந்து சிறைவரை சென்றதால், தற்போது மிகவும் பாதுகாக்கப்பட்ட அறையில் தினசரி பூஜைகள் நடைபெறுகிறது. யாராக இருந்தால் ஒரு குறிப்பிட்ட எல்லைவரை மட்டுமே கைத் தொலைபேசி உபயோகிக்க முடியும்.

தற்போது நீங்கள் பார்க்கும் நித்தியின் ஆசிரம பெண்களின் வண்ணமிகு கவர்ச்சி படங்கள் யாவும்,  அப்பெண்கள் சிறப்பு பூஜை முடித்து தங்களுக்கு தரப்படும் சிறிய ஒய்வு நேரத்தில் எடுக்கப்பட்டவை.

ஆசிரம பெண்களின் கன்னித்தன்மை சிதைக்கப்பட்டுள்ளதை பற்றி பெற்றோர்களோ அல்லது மற்ற சமூக ஆர்வலர்களோ நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது. காரணம் ஆசிரமத்தில் சேரும் போதே 14 பக்கங்கள் கொண்ட விண்னப்ப படிவத்தில் கையெழுத்து இட்ட பின்னரே சேர்த்து கொள்ளப்படுவர்.

அந்த படிவத்தில் பல கட்டளைகள் அடங்கிய சாரத்தில் மிக முக்கியமான ஒன்று,  தேவைப்பட்டால் ஆண்மீக ஆராய்ச்சிக்காக உடலுறவுக்கு சம்மதிக்க வேண்டும் என்பதே.

பல தொழிலதிபர்களுக்காக கண்னி பூஜை நடத்தப்படுகிறது. தற்போது ஆசிரமம் பல கோடிகளை சம்பாதிக்கும் இடமாகவும்,  அரசியல்வாதிகள்,  அதிகாரிகள் என பல முக்கியப் புள்ளிகள் பிடிகளும் ஆசிரமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இது கலாச்சார கேடு,  இந்து மதத்தின் புனிதத்தை கெடுக்கிறது என்பதால் பெரும்பாலான இந்துக்கள் இந்த செயலை ஆதரிப்பதில்லை. ஆனால் காதலர் தினமன்று நாய்க்கும்,  நாய்க்கும் திருமணம் செய்து வைக்கும் இந்து போலி அமைப்புகள் மட்டுமே நித்தியின் ஆசிரம அவலங்களை ஆதரிக்கிறது.

தற்போது பல பெண்களின் கவர்ச்சி படங்களை கூட நித்தியின் ஒப்புதலோடுதான் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. இதன் மூலம் ஆசிரமத்தின் விளம்பரம் பெருக வேண்டும் என்பதே!

இந்தியாவெங்கும் ஒழிக்கப்பட்ட தேவதாசி முறை, தற்போது பெங்களுரில் சில கிலோமீட்டர் அளவில் வேலி அமைக்கப்பட்டு படு விமர்ச்சியாக நடத்தப்படுகிறது.  வசதி படைத்த பிராமண ஆண்களுக்கு,  வசதியற்ற பிராமனரல்லாத ஏழை இந்துப் பெண்களை தாரை வார்பதுவே இதன் மூலதனம்.

இத்தனை காலம் அடக்கி வாசித்த நித்தியின் லீலை,  தற்போடி பீஜேபி ஆட்சி என்பதால் விஸ்வருபம் எடுத்து வருகிறது. தமிழக ஏஜென்ட் நாய் சேகர் போன்றவர்களால் பெங்களூரின் எல்லை மேலும் விரிவடையலாம். ஆனாலும் தமிழகத்தில் தடம் பதிக்க முடியாது என்பது தமிழர்களின் ஒற்றுமை குரல்...

வாழ்க தமிழகம்
ஓழிக தமிழக கைக்கூலிகள்...

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு.... நீங்கள் உணவுப்பிரியரா ? சுவையான உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா கோவை ம‌ற்றும் ...